புதன், 8 டிசம்பர், 2010

♥ காதல்♥

"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
அதனால் தான் பெண்னே!
கவிதை தலைப்பிற்கு பதிலாக
உன் பெயரை எழுதி
என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக