காடுகள் அழித்து
வீடுகள் கட்டினோம்
மனிதர்கள் வந்தார்கள்
மழை வரவில்லை !
வேலை வாய்ப்பை பெருக்க
தொழிற்சாலை கட்டினோம்
வேலைகள் பெருகியது
குடிநீர் சாக்கடையானது !
வீடுகள் கட்டினோம்
மனிதர்கள் வந்தார்கள்
மழை வரவில்லை !
வேலை வாய்ப்பை பெருக்க
தொழிற்சாலை கட்டினோம்
வேலைகள் பெருகியது
குடிநீர் சாக்கடையானது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக